வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Wednesday, May 11, 2016
வாழ்க்கை எனும் களத்தின் வேள்விக்குள்ளே சிக்குண்டு சிதறிப்போன என் இதயமும் இமைக்க மறுக்கும் என் விழிகளும் இன்றும் சரணடையத் துடிக்குது உன் நிழலில் மட்டும் ....
No comments:
Post a Comment