Wednesday, May 11, 2016

வாழ்க்கை எனும் 
களத்தின் 
வேள்விக்குள்ளே 
சிக்குண்டு 
சிதறிப்போன 
என் இதயமும் 
இமைக்க மறுக்கும் 
என் விழிகளும் 
இன்றும் 
சரணடையத் 
துடிக்குது உன் 
நிழலில் மட்டும் ....

No comments:

Post a Comment