வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Wednesday, May 11, 2016
அழகு
ரதியென்றாய்
வெண்
மதியென்றாய்
வண்ண
மலரென்றாய்
தங்கச்
சிலையென்றாய்
காதலியே நீ
என்னுயிரென்றாய்
தாரமாக்கிக்கொள்
என்றேன் ....
பிரிந்து செல்ல
சதி செய்தாய்
காணாமல்
சென்றாய் ....
கயவனே
எங்கே சென்றாய்?
No comments:
Post a Comment