Wednesday, May 11, 2016

அழகு
ரதியென்றாய்
வெண்
மதியென்றாய்
வண்ண
மலரென்றாய்
தங்கச்
சிலையென்றாய்
காதலியே நீ
என்னுயிரென்றாய்
தாரமாக்கிக்கொள்
என்றேன் ....
பிரிந்து செல்ல
சதி செய்தாய்
காணாமல்
சென்றாய் ....
கயவனே
எங்கே சென்றாய்?

No comments:

Post a Comment