Wednesday, May 11, 2016

சந்தித்த நாளிலிருந்து
சண்டை மட்டுமே பிடித்து
சந்தேகமும் கொண்டு
சரமாரியாய் பேசி
சந்தோசங்களை பறித்து
சந்தர்ப்பம் பார்த்து
சமாதானம் பேசினால்
சந்தேகம் தீர்ந்து
சமதானமாகி எனை
சமாளிப்பதை போல
சரியான தருணம்
சாவடித்து விட்டாயே ..என்
சப்த நாடி அடங்கு முன்
சந்தித்தால் நிஜமாகவே
செத்துவிடுவேன்
உன் எதிரே ..
சபிக்கப்பட்டவள் நான்
சிந்தும் கண்ணீர்
நீ எனை
சந்தேகித்ததால் தானடா
செத்து விட்டேன்
மனதளவில்
செத்துவிடுவேன்
நிஜமாக விரைவில்......
சந்தேகிக்காதே
எனை இனியும் .

No comments:

Post a Comment