Wednesday, May 11, 2016

வார்த்தைகள் கொண்டு
அலங்கரிக்க முடியா
அன்பின் உறைவிடமே!
அவள் தந்த அன்பில்
வளர்ந்தது நான் மட்டுமல்ல
சுவர்க்கம் செல்லும்
வழியும் தான்..தாயே
நீ ஜனனத்தை உன்
காலடியில் வைத்திருக்கிறாய்
பேரன்பை இதயத்தில்
வைத்திருக்கிறாய் நீ ...
ஒரு கணமேனும்
என்னால் உன்
மனம் கோணி ட்டால்
உன் புத்திரியை
மன்னித்தருள் ...
இல்லையேல் எனக்கு
ஜன்னத் ஹரமாகிவிடும்..
தாயே மன்னித்திடு !

No comments:

Post a Comment