உதட்டோரம்
மலர்ந்தது சிரிப்பு
என் இதயத்தில்
மலர்ந்தது
உன் நினைப்பு..
கண் விழித்ததும்
களைவது கனவு.. ஆனால் நான்
விழித்துக் கொண்டே
காண்கிறேன் கனவு ...
எப்போதும்
எனக்குள் ஓர்
புத்துணர்வு..
ஏனெனில் என்
மனசு முழுதும்
உன் நினைவு..
வாட்டுகிறது என்னை..
வந்துவிடு என் முன்னே ..
ஏற்றுக்கொள் எனதன்பை..
தந்து விட்டேன்
என் மனதை ..
மலர்ந்தது சிரிப்பு
என் இதயத்தில்
மலர்ந்தது
உன் நினைப்பு..
கண் விழித்ததும்
களைவது கனவு.. ஆனால் நான்
விழித்துக் கொண்டே
காண்கிறேன் கனவு ...
எப்போதும்
எனக்குள் ஓர்
புத்துணர்வு..
ஏனெனில் என்
மனசு முழுதும்
உன் நினைவு..
வாட்டுகிறது என்னை..
வந்துவிடு என் முன்னே ..
ஏற்றுக்கொள் எனதன்பை..
தந்து விட்டேன்
என் மனதை ..
No comments:
Post a Comment