Wednesday, May 11, 2016

பௌர்ணமி நிலவின்
ஒளியினிலே ...
கடலோரம் நடந்து
கடல் நீரில்
விளையாட
ஆசை வைத்ததற்காக
கடல் நீரையே
என் கண்களில்
சுமக்க வைத்தாயே...
இது தான் உன்
ஆழமான காதலா?

No comments:

Post a Comment