Wednesday, May 11, 2016

களைந்திடும்
மேகங்களும்
அசையும்
புற் பூண்டுகளும்
கூட உன்னையன்றி
வேறெதையும்
நினைவூட்டவில்லை..
ஏனெனில்... இதயம்
முழுதும் இடைவெளி
இன்றி நிறைந்திருப்பது
உன் நினைவுகள்
மட்டுமே...

No comments:

Post a Comment