வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Wednesday, May 11, 2016
களைந்திடும் மேகங்களும் அசையும் புற் பூண்டுகளும் கூட உன்னையன்றி வேறெதையும் நினைவூட்டவில்லை.. ஏனெனில்... இதயம் முழுதும் இடைவெளி இன்றி நிறைந்திருப்பது உன் நினைவுகள் மட்டுமே...
No comments:
Post a Comment