Friday, December 29, 2017

எறும்பூரக் 
கல்லும் 
கறையுமென்பார் 
பெண்ணென்றால்
 பேயும் 
 இறங்குமென்பார் 
என் 
கண்ணீர் கண்டு 
ஏனோ உன் 
இதயம் மட்டும் 
சற்றும் 
அசையவே 
இல்லையே !

No comments:

Post a Comment