Thursday, December 28, 2017

அடர்ந்த 
தோப்புக்குள்ளே 
தனி 
மரமானேன் 
உறவுகளிருந்தும் 
அனாதையானேன் 
சிறகுகளிருந்தும் 
பறக்க முடியாத 
ஊனமென்றானேன் 
மொழிகள் தெரிந்தும் 
மெளனியானேன் 
இத்தனையும் 
நீ எனை 
புரிந்து கொள்ளும் 
அந்த  
நொடிகளுக்காக

No comments:

Post a Comment