வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Thursday, December 28, 2017
அடர்ந்த தோப்புக்குள்ளே தனி மரமானேன் உறவுகளிருந்தும் அனாதையானேன் சிறகுகளிருந்தும் பறக்க முடியாத ஊனமென்றானேன் மொழிகள் தெரிந்தும் மெளனியானேன் இத்தனையும் நீ எனை புரிந்து கொள்ளும் அந்த நொடிகளுக்காக
No comments:
Post a Comment