வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Tuesday, December 5, 2017
கவிச் செடியிலே வார்த்தைகள் கொய்து உன்னை வர்ணிக்க சொற்களை சேகரித்து காகிதமாய் இதயம் திறந்து குறுதித் துளிகளை தூரிகையில் தொட்டு எழுத எடுத்ததும் கற்பனைக்கு எட்டவில்லை எந்த வரிகளும் ... ஏனெனில் நீயே ஓர் கவிதை உனக்கெதற்கு இன்னுமோர் கவிதை?
No comments:
Post a Comment