Tuesday, December 5, 2017


கவிச் செடியிலே 
வார்த்தைகள் 
கொய்து 
உன்னை 
வர்ணிக்க 
சொற்களை 
சேகரித்து 
காகிதமாய் 
இதயம் திறந்து 
குறுதித் துளிகளை 
தூரிகையில் 
தொட்டு 
எழுத எடுத்ததும் 
கற்பனைக்கு 
எட்டவில்லை 
எந்த வரிகளும் ...
ஏனெனில் 
நீயே ஓர் 
கவிதை 
உனக்கெதற்கு 
இன்னுமோர் 
கவிதை?

No comments:

Post a Comment