Thursday, February 8, 2018

உலாப் போகும் 
நிலாப் போல 
தளா அலைகிறேன் 
சதா உன் நினைவினில்...
கனாக் காண்கிறேன் 
விழாக் கோலமாய் 
மண மேடையில் 
மலர் மாலைக்குள் 
நீயும் நானும் ....
கானா மட்டும்தான் 
நிஜம் காணா 
தொடர் கதையாய் ...
மறைப் பொருளாய் 
தடை போடும் 
உன் எண்ணங்கள் 
விடை தெரியா 
புதிர் வினாவாய் ...
safnapoems

No comments:

Post a Comment