ஏழையாக
படைத்தது
இறைவன் தவறா
ஏழைத்தாய் தன்
கருவில் உன்னை
சுமந்தது தவறா
ஏழையாய்
ஜனனித்து
ஏழ்மை மாறாது
வாழ்வது தவறா
கூழும் கஞ்சியும்
உன் உணவா ...
உடையில்லை
உறையுளுமில்லை
உருவம் மங்கிய
உன் சரீரத்தில்
உயிருள்ளபோதும்
உன் விழிகளில்
களையில்லை...
இதுதானோ
உன் விதி
அத்தனையும்
காலத்தின் சதி
என்று மாறும்
இக்கதி ..
மாற்றத்திற்கு
ஒன்றே வழி
அதுவே உன் மதி !
படைத்தது
இறைவன் தவறா
ஏழைத்தாய் தன்
கருவில் உன்னை
சுமந்தது தவறா
ஏழையாய்
ஜனனித்து
ஏழ்மை மாறாது
வாழ்வது தவறா
கூழும் கஞ்சியும்
உன் உணவா ...
உடையில்லை
உறையுளுமில்லை
உருவம் மங்கிய
உன் சரீரத்தில்
உயிருள்ளபோதும்
உன் விழிகளில்
களையில்லை...
இதுதானோ
உன் விதி
அத்தனையும்
காலத்தின் சதி
என்று மாறும்
இக்கதி ..
மாற்றத்திற்கு
ஒன்றே வழி
அதுவே உன் மதி !
No comments:
Post a Comment