வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Tuesday, December 12, 2017
சுயநலம் மட்டுமே வியாபித்திருக்கும் இவ் வையகம்தானிலே நான் கண்ட அத்தனை உறவுகளும் போலியே... உண்மை அன்பென்று இங்கு எதுவுமில்லை... மெய் உறவென்றும் யாருமில்லை .....
No comments:
Post a Comment