Tuesday, December 12, 2017

சுயநலம் மட்டுமே 
வியாபித்திருக்கும் 
இவ் 
வையகம்தானிலே 
நான் கண்ட 
அத்தனை 
உறவுகளும் 
போலியே...
உண்மை 
அன்பென்று 
இங்கு எதுவுமில்லை...
மெய் உறவென்றும் 
யாருமில்லை .....

No comments:

Post a Comment