Tuesday, December 26, 2017

பத்தோடு 
மூன்றாண்டுகள்
பவ்வியமாய்க் 

கழிந்தாலும்
பல்லாயிரம் 

உயிர்களை
பாவம் பாராமல்
பறித்துச் 

சென்றிட்ட
பயங்கர 

நிமிடங்கள்
பதித்துப்போன 

தடங்கள் 
பல்லாண்டுகள் 

சென்றாலும்
மாறாதோ இந்த
சுனாமி தந்த
வடுவும் வலியும்...?

No comments:

Post a Comment