வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Thursday, April 26, 2018
ஆரவாரமின்றி என் விழிகள் சிந்தும் கண்ணீர்... அது ஆறுதல் சொல்லி ஆற்ற முடியா ஆத்திரங்கள் ... அவை ஆறவே வேண்டாம் ஏனெனில் ... துன்பத்தில் இன்பம் கண்ட அனுபவசாலியாய் மாறிப்போனது என்னிதயம் .....
No comments:
Post a Comment