Thursday, April 26, 2018

 ஆரவாரமின்றி 
என் 
விழிகள் சிந்தும் 
கண்ணீர்... அது 
ஆறுதல் சொல்லி 
ஆற்ற முடியா 
ஆத்திரங்கள் ...
அவை 
ஆறவே வேண்டாம் 
ஏனெனில் ...
துன்பத்தில் 
இன்பம் கண்ட 
அனுபவசாலியாய் 
மாறிப்போனது 
என்னிதயம் .....

No comments:

Post a Comment