Sunday, April 22, 2018

கஷ்ட்டங்கள் தாண்டி
வாராப் பாவையல்ல
நானும் கற்றுக்கொண்ட
பாடமெல்லாம்
மனக் கஷ்ட்டமத்தில்...
கண் மணியெனக்
கண்டெடுத்த முத்துக்களை
கண்ணுக்குள் வைத்தே
காத்திட்ட போதும்
அவள் கண்ணீர் துடைக்க
அன்னையின் கரங்கள்
மட்டும் நீள்கின்றன.
விவரிக்க வரிகளில்
விடை தெரியா
வினாவாய்
வாழ்க்கைப் பயணம்;;;;

No comments:

Post a Comment