கொடிய வெயிலில்
கடும் மழையிலே
காடு மலைகளிலே
கொழுந்து பறித்தே
கைகள் காய்ச்சிப்போக
கால்(அரை) வயிறுமாய்
பட்டிணி கிடந்தே
கஷ்ட்டங்கள் தாங்கி
வளர்த்தாயம்மா..
கல்வியிலே நீ
கொடிகட்டிப் பறந்திடு
கடவுளென்றும்
கண்மணியுனக்கு
கருணை காட்டுவார்
கல்வியை நன்றாய்
கற்றிடு என
கனிவாயுரைத்தெனை
கன்னியமாய் வளர்த்திட
என் அன்னையவள்க்கு
ஈடாகுமா அவனியின்
எந்த உறவும்.. உன்னாசை
காப்பேனம்மா
கவலை வேண்டாம்
கலங்காதே ....
கடும் மழையிலே
காடு மலைகளிலே
கொழுந்து பறித்தே
கைகள் காய்ச்சிப்போக
கால்(அரை) வயிறுமாய்
பட்டிணி கிடந்தே
கஷ்ட்டங்கள் தாங்கி
வளர்த்தாயம்மா..
கல்வியிலே நீ
கொடிகட்டிப் பறந்திடு
கடவுளென்றும்
கண்மணியுனக்கு
கருணை காட்டுவார்
கல்வியை நன்றாய்
கற்றிடு என
கனிவாயுரைத்தெனை
கன்னியமாய் வளர்த்திட
என் அன்னையவள்க்கு
ஈடாகுமா அவனியின்
எந்த உறவும்.. உன்னாசை
காப்பேனம்மா
கவலை வேண்டாம்
கலங்காதே ....