பொன் அந்தி
மாலை வேளை
செவ்வானம்
அலங்காரமாய்
காட்சியளிக்க நான்
இரசித்துக் கொண்டே
மெய் மறந்து நின்றேன்
திடீரென இருட்டிய
வானம் இடி மின்னலுடன்
பொள பொளவென
மழையாய்ப் பொழிந்தது
இயற்கையை இரசிக்கும் ஆர்வத்தில்
நானும் மின்னலைப்
பார்த்து அதன் ஒளியை
ரசித்தேன் விடியல் என எண்ணி .... என் வாழ்வு
அச்தமிக்கப் போவதை
உணராமல் ...இது என்
முட்டாள்த்தனமா இல்லை இயற்கை மேல் நான் கொண்ட
காதலா ... புரியவில்லை இன்னும் ஆனாலும்
நான் தொடர்ந்தும் ரசிக்கிறேன் மின்னலுடன்
மழையின் அழகை ...
மாலை வேளை
செவ்வானம்
அலங்காரமாய்
காட்சியளிக்க நான்
இரசித்துக் கொண்டே
மெய் மறந்து நின்றேன்
திடீரென இருட்டிய
வானம் இடி மின்னலுடன்
பொள பொளவென
மழையாய்ப் பொழிந்தது
இயற்கையை இரசிக்கும் ஆர்வத்தில்
நானும் மின்னலைப்
பார்த்து அதன் ஒளியை
ரசித்தேன் விடியல் என எண்ணி .... என் வாழ்வு
அச்தமிக்கப் போவதை
உணராமல் ...இது என்
முட்டாள்த்தனமா இல்லை இயற்கை மேல் நான் கொண்ட
காதலா ... புரியவில்லை இன்னும் ஆனாலும்
நான் தொடர்ந்தும் ரசிக்கிறேன் மின்னலுடன்
மழையின் அழகை ...
No comments:
Post a Comment