Thursday, March 8, 2018

உள்ளவர்க்கு 
ஓர் வீடாம் இங்கே 
இல்லாதார்க்கு 
உலகமே வீடாம் 
மாண்டோர்க்கு 
மண்ணறையே 
வீடாம் 
ஏழையானோமென்ற 
கவலை வேண்டாம் 
நிலையென்று 
இங்கேதும் 
இல்லையாம் ....!

No comments:

Post a Comment