வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Sunday, May 6, 2018
என்னை நேசிக்கும் என்னிடம் அன்பு வைக்கும் யாவரிடமும் சண்டையிட்டே பிரிந்துவிடுகிறேன் ... மனதில் அன்பில்லாமலல்ல ... என்னை நேசிப்பவர் யாரும் நிலையாய் நிரந்தரமாய் இருந்ததில்லை இதுவரை பழகிப் பிரியும் முன்னே விலகிக் கொள்கிறேன் பழகிய பின் விலகலை தாங்கிடும் சக்தியற்றவளாய்