வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Thursday, February 8, 2018
உலாப் போகும் நிலாப் போல தளா அலைகிறேன் சதா உன் நினைவினில்... கனாக் காண்கிறேன் விழாக் கோலமாய் மண மேடையில் மலர் மாலைக்குள் நீயும் நானும் .... கானா மட்டும்தான் நிஜம் காணா தொடர் கதையாய் ... மறைப் பொருளாய் தடை போடும் உன் எண்ணங்கள் விடை தெரியா புதிர் வினாவாய் ... safnapoems